முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை அண்ணா சலையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை ச...
கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி கேட் பகுதியில், சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்ய தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ, கே.பி முனுசாமி சாலையில் அமர்ந்து தொ...
வரும் அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறும் வி.சி.கவின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.கவிற்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.
மாநாடு தொடர்பாக சென்னை அசோக்நகரில் பேட்டியளித்த தி...
அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் மருத்துவக் கனவு நனவாகியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
7.5% இடஒதுக்கீட...
தமிழக பட்ஜெட்டில் வடசென்னை வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட ஆயிரத்து 200 கோடி ரூபாயில், பல மாதங்கள் ஆகியும் இதுவரை ஒரு திட்டம் கூட செயல்படுத்தவில்லை எனக்கூறி அதிமுக சார்பில் கண்ட ஆர்ப்பட்டம் நடத்தப்பட்...
இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மீனவர்கள் மீது தொடர் தாக்...
பழிக்குப் பழியாக கடலூர் அ.தி.மு.க பிரமுகர் புதுச்சேரி பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டதாக கடலூர் போலீஸார் தெரிவித்தனர்.
அ.தி.மு.க வார்டு செயலாளரான கடலூர் நவநீதம் நகரைச் சேர்ந்த பக்தா என்ற பத்மநா...